தினசரி செய்திகள்

கொரோனா தொற்று உறுதியாகும் சிறுவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி – சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 24th, 2021
பாடசாலை மூலம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளின் ஊடாக தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசித் திட்டத்துக்கு அமைய 16... [ மேலும் படிக்க ]

தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க... [ மேலும் படிக்க ]

இரசாயன உர நிறுவனங்களின் தூண்டுதல்களுக்கு அஞ்சப் போவதில்லை – விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்குவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Sunday, October 24th, 2021
இரசாயன நிறுவனங்களின் தூண்டுதல்களிற்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும். அவர்கள் தன் மீது வைத்த... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று எமது முன்னோர்களுக்கு தெரியும் -. துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, October 23rd, 2021
பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று எமது முன்னோர்களுக்கு தெரியும்  எனசுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை... [ மேலும் படிக்க ]

இலங்கை – பஹ்ரைன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதுடன் பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, October 23rd, 2021
இலங்கை மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயான அரசியல் ஆலோசனைகளின் முதலாவது அமர்வு மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும்,... [ மேலும் படிக்க ]

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஆளுநர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து!

Saturday, October 23rd, 2021
மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேரல்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு... [ மேலும் படிக்க ]

காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடலம் உறவினரிடம் ஒப்படைப்பு!

Saturday, October 23rd, 2021
இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று(23) முற்பகல்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் – நீதி கோரி போராட்டம்!!

Friday, October 22nd, 2021
தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இன்றையதினம் (22) பொங்கியெழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில், வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, October 22nd, 2021
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.   குறித்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]