தினசரி செய்திகள்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இடையே விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி!

Monday, October 25th, 2021
இலங்கையுடனான தனது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய ஜப்பான், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா... [ மேலும் படிக்க ]

“ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு ” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்றையதினம் ஆளும்... [ மேலும் படிக்க ]

இரசாயன உரதிற்கான தடையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது – அது தேர்தல் வாக்குறுதி அல்ல என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்யும் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம் – மக்கள் முண்டியடிப்பு!

Monday, October 25th, 2021
மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகள் இன்றமுதல் மீள ஆரம்பித்துள்ளன. இதற்கமைய 133 தொடருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி இலங்கையில்!

Monday, October 25th, 2021
இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு – பாடசாலைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்!

Monday, October 25th, 2021
இன்று முதல் பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க தேவையில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கத் தீர்மானம் – பிரதமர் தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர் அணிக்கு பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசு!

Monday, October 25th, 2021
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ்.... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Sunday, October 24th, 2021
ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்கு காரணமான சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]