தினசரி செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு – கடந்த 3 வாரங்களில் 21 பேர் பாதிப்பு – வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை!

Thursday, November 25th, 2021
யாழ்.மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியர் யமுனானந்தா... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் !

Thursday, November 25th, 2021
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் முதலாவது அதிநவீன... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா – செயற்திறன் வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021
அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளையதினம் இலங்கை... [ மேலும் படிக்க ]

மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது – உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் உரிமைகளை பறிக்கவும் தயங்கமாட்டோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021
நாடாளுமன்ற சட்டங்களின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் சிவில் உரிமைகளை பறிக்க முடியும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார். அந்த குற்;றங்களில்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் கவனக்குறைவாகச் செயற்பட்டால் கொரோனா நிலை மேலும் மோசமடையும் – பாடசாலைகளை மீண்டும் மூடவும் நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Thursday, November 25th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். வைரஸ்... [ மேலும் படிக்க ]

இன்று 3 மணிமுதல் புதிய களனிப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவிப்பு!

Thursday, November 25th, 2021
கோல்டன் கேட் கல்யாணி என அழைக்கப்படும் புதிய களனிப் பாலத்தை இன்று பிற்பகல் 3.00 மணிமுதல் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

2022 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் 55 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வு பெற முடியும் – அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Wednesday, November 24th, 2021
2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் 55 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வு பெற முடியும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்... [ மேலும் படிக்க ]

வருகிறது இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் ஒழுக்க விதிகள்!

Wednesday, November 24th, 2021
1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

மன்னார் கனியவள ஆய்வின் எதிரொலி – தேசிய பெற்றோலிய, இயற்கை வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, November 24th, 2021
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமாக தேசிய எரிபொருள் வாயு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

வெளிமாவட்டத்தில் இருந்து வருவோரால் யாழ்ப்பாணத்திற்கு ஆபத்து – சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் எச்சரிக்கை!

Wednesday, November 24th, 2021
வெளி மாகாணங்களில் இருந்து டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர், இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]