தினசரி செய்திகள்

சீரற்ற வானிலை – கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – 6 நீர்ப்பாசன குளங்கள் வான்பாய்வதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிப்பு!

Friday, November 26th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாவட்டத்திலுள்ள 6 நீர்ப்பாசன குளங்கள், வான்பாய்ந்து... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவு இன்றுமுதல் ஆரம்பம்!

Friday, November 26th, 2021
2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவுகள் இன்று ஆரம்பமாகின்றன. அத்துடன் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் சந்திப்புகளை முன்னெடுத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே!

Friday, November 26th, 2021
மீன் பிடித்துறையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் குறித்து இந்தியா அவதானம் செலுத்தியுள்ளதோடு, மீன்பிடியில் ஈடுபடும்போது மீனவர்களின்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

Friday, November 26th, 2021
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெல் 212 ரக விமானங்கள் மற்றும் ட்ரோன் பயன்படுத்தி இலங்கை பொலிஸாருடன் இணைந்து இலங்கை விமானப்படை கூட்டு நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]

பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Friday, November 26th, 2021
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நகர்புறங்களை விட கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Friday, November 26th, 2021
நாட்டில் நகர்புறங்களை விடவும் கிராமங்களில் கொரோனா பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆரம்பத்தில்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – ஜனாதிபதியுடனான சந்திப்பில் அதன் உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி சுட்டிக்காட்டு!

Friday, November 26th, 2021
ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச்... [ மேலும் படிக்க ]

வாக்குறுதிகளை வழங்குவது போன்றே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டிவருகின்றோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, November 26th, 2021
வாக்குறுதிகளை வழங்குவது போன்றே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டிவருகின்றது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாம் முன்னெடுக்கும் அனைத்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 14 பேர் மரணங்கள்பதிவு – ஒருவரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மன்னாகண்டல் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி!

Thursday, November 25th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 09.00 மணியளவில்... [ மேலும் படிக்க ]