தினசரி செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, November 28th, 2021
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ,... [ மேலும் படிக்க ]

இன்றும் மழைபெய்யும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணக்களம் எதிர்வுகூறல்!

Saturday, November 27th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சிக்கான சாதகமான நிலமை காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

Saturday, November 27th, 2021
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம்முதல் அனைத்து நிறுவனங்களும் இலாபமீட்டும் நிறுவனங்களாக உருவாக்கப்பட வேண்டும் – துறைசார் தரப்பினரிடம் பிரதமர் வலியுறுத்து!

Saturday, November 27th, 2021
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம் அரச நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல அரச... [ மேலும் படிக்க ]

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்பானவை – பொது முகாமையாளர் குலமித்ர பண்டார தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021
எல்பி எரிவாயு சிலிண்டர்களின் கலவை மாற்றத்தால் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக கூறும் அறிக்கையை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது. அத்தகைய அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை,... [ மேலும் படிக்க ]

எரிவாயு கொள்கலன்களின் செறிமான மாற்றம் – இலங்கை தரநிர்ணய நிறுவகமே பொறுப்பு – நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் செறிமானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கை தரநிர்ணய நிறுவகம் பொறுப்புக்கூற வேண்டும் என, நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Saturday, November 27th, 2021
  இலங்கை பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட்... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை – அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Saturday, November 27th, 2021
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து எரிவாயு சிலிண்டர்களின் வாயு கலவை குறித்து ஆராய்ந்து வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Friday, November 26th, 2021
நாட்டிற்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தராதர அங்கீகார சபைக்கு அறிவித்துள்ளாக இராஜாங்க... [ மேலும் படிக்க ]

டொலர் தட்டுப்பாட்டு நெருக்கடி ஒருபோதும் நிகழாதிருப்பதை மத்திய வங்கி உறுதி செய்யும் – ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அறிவிப்பு!

Friday, November 26th, 2021
டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்களை இறக்குவது தடைப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்... [ மேலும் படிக்க ]