தினசரி செய்திகள்

மகளிடம் சேட்டை புரிந்தவரின் காதை அறுத்த தந்தை – கிளிநொச்சியில் சம்பவம்!

Monday, November 29th, 2021
தனது மகளிடம் சேட்டை புரிந்த அயலவரின் காதை அறுத்து காயப்படுத்திய தந்தையை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம், கிளிநொச்சி -  தருமபுரம் பகுதியில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

விலை உயர்வே எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கு காரணம் – முறையான விசாரணைகளை உறுதி செய்வது தமது கடமை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Monday, November 29th, 2021
சமையல் எரிவாயுவின் விலை உயர்வே நாட்டில் தற்போது ஏற்படும் வெடிப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண... [ மேலும் படிக்க ]

உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் புத்தாண்டுக்குள் பாரிய நெருக்கடியை எதிரகொள்ள நேரிடும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, November 29th, 2021
மக்கள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின், எதிர்வரும் புத்தாண்டுக்குள் நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்கும் இறக்குமதியாளர்கள்!

Monday, November 29th, 2021
பருப்பு, சீனி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை... [ மேலும் படிக்க ]

கிண்ணியா படகுப்பாதை – ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

Monday, November 29th, 2021
கிண்ணியாவில் உள்ள படகுப்பாதைகள் மற்றும் பாலங்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம்... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு கிடையாது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு!

Sunday, November 28th, 2021
நாட்டில் மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

கிண்ணியா கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Sunday, November 28th, 2021
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – அரசாங்கம் தகவல்!

Sunday, November 28th, 2021
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் 218 பேரின் தகவல்களை, போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!

Sunday, November 28th, 2021
இலங்கையில் இதுவரையில் டெல்டா வைரஸ் திரிபு மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம... [ மேலும் படிக்க ]

உர நெருக்கடியால் சீனா – இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது – இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, November 28th, 2021
இரு அரசாங்க ஆய்வுகூடங்களின் முரண்பட்ட கருத்துக்கள் சீன - இலங்கை உறவுகளில் வேதனையான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சரான ஷசீந்திர ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]