தினசரி செய்திகள்

எரிவாயு கொள்கலன் வெடிப்பு- அவசர ஆலோசனைக்குழுக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு!

Tuesday, November 30th, 2021
எரிவாயு கொள்கலன்களின் வெடிப்புகள் தொடர்பில் ஆராயும் முகமாக நாளை முற்பகல் 9 மணிக்கு அவசர ஆலோசனை உபக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகர் இன்று அழைப்பு... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – டிசம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்!

Tuesday, November 30th, 2021
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

இந்தவார இறுதிக்குள் எரிவாயு விபத்து தொடர்பில் தர பகுப்பாய்வு அறிக்கை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்க ஏற்பாடு – மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையை இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம்... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறும் – இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறக்கூடும் என சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

பண்டங்களை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் – நிதியமைச்சர் வலியுறுத்து!

Tuesday, November 30th, 2021
சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலேயே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் பொருட்களின்... [ மேலும் படிக்க ]

காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கிகள் – வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையில் பயணிப்போருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர். காரைநகர் - ஊர்காவற்துறைக்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கிவைப்பு!

Tuesday, November 30th, 2021
நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர் B. சிறிசேன குரே காலமானார்!

Tuesday, November 30th, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான B. சிறிசேன குரே இன்று (30) காலை காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர்... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வின் தீவிரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது – வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வின் தன்மை மற்றும் அதன் தீவிரம் தொடர்பிலான தகவல்களை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவரான வைத்தியர்.... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

Monday, November 29th, 2021
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]