தினசரி செய்திகள்

தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பு – ஒமிக்ரான் பரவாது என்ற உத்தரவாதமும் வழங்க முடியாது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிப்பு!

Wednesday, December 15th, 2021
தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் தலைமையில் விசேட விழிப்புணர்வு !

Wednesday, December 15th, 2021
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த ஒக்டோபரில் 62 ஆயிரம் கடன் அட்டைகள் இரத்து !

Tuesday, December 14th, 2021
இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் பயன்படுத்தப்பட்ட 62 ஆயிரம் கடன் அட்டைகளை வங்கிகள் இரத்துச் செய்துள்ளன. 62 ஆயிரம் கடன் அட்டைகளை இரத்துச் செய்த போதிலும் புதிய கடன் அட்டைகள்... [ மேலும் படிக்க ]

‘இலத்திரனியல் – கிராம அலுவலர்’ கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியைப் பயன்படுத்த அமைச்சவை அங்கிகாரம்!

Tuesday, December 14th, 2021
குடியிருப்பாளர் பட்டியல் முறைமையின் தேவைக்கு, தேசிய தரவுத் தொகுதியாக 'இலத்திரனியல் - கிராம அலுவலர்' கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பிரதேச சபை எல்லைகளிலுள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 14th, 2021
பிரதேச சபை எல்லைகளில் அடையாளங் காணப்படும் நகர பிரதேசங்களை நகர மற்றும் கிராமங்களை உருவாக்கும் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பிரகடனப்படுத்துவதற்கு  நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் – விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உறுதி!

Tuesday, December 14th, 2021
இலங்கை 2022 ஆம் ஆண்டில் நாட்டு மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

லிட்ரோ கொண்டுவந்த புதிய எரிவாயுவிலும் குழறுபடி – தரமற்றவைகளை தரையிறக்க அனுமதியோம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவிப்பு!

Tuesday, December 14th, 2021
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட லிட்ரோ காஸ் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உரிய தரத்தைக் கொண்டிருக்கவில்லையென தெரியவந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்திற்கு நேற்றையதினம் ஒரு கப்பலில் சமையல்... [ மேலும் படிக்க ]

பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி – உர செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, December 14th, 2021
பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என உர செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. தேவையான அளவு உரத்தை இறக்குமதி செய்ய... [ மேலும் படிக்க ]

புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் – நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தகவல்!

Tuesday, December 14th, 2021
லிட்ரோ சமையல் எரிவாயுவினால் கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்றையதினம் அறிவிக்கவுள்ளதாக நுகர்வோர் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு – வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சம்!

Tuesday, December 14th, 2021
யாழ்ப்பாணம் - முள்ளி  பாலத்திற்கு அருகாமையில்  வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி... [ மேலும் படிக்க ]