தினசரி செய்திகள்

சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் – அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Friday, December 17th, 2021
சிறுவர் பெண்கள் வன்முறைகளை தடுப்பதற்கு பாடசாலைக் கல்வி ஊடாக  தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு பிரிவு வலியுறுத்து!

Friday, December 17th, 2021
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்அறிவிப்பு!

Friday, December 17th, 2021
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

வீடற்றவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே விடுதியில் குடியிருப்பவர்களை போன்று வாழும் நிலை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Thursday, December 16th, 2021
வீடற்ற மக்களுக்கு அவர்களின் தாயகத்தின் உண்மையான உரிமைகளை வழங்குவதே எமது நோக்கமாகும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச வீடற்றவர்கள் தன் சொந்த ஊரில் விடுதியில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, December 16th, 2021
கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த வருடம் டிசம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 57 ஆக குறைப்பு – நிதியமைச்சின் செயலாளர் அதிரடி அறிவிப்பு!

Thursday, December 16th, 2021
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் செய்து அதனை 57 வயதாக குறைத்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை இன்று... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம் தகவல்!

Thursday, December 16th, 2021
பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரிற்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருடர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு – மத்திய தபால் பரிமாற்றகத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம் என பிரதி தபால்மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் சுமார் 5 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரம் சுற்றிலாப் பயணிகள் வருகை – சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடம் டிசம்பர்... [ மேலும் படிக்க ]

தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதியளிப்பு!

Wednesday, December 15th, 2021
எதிர்காலத்தில் எரிவாயு விநியோகத்தில் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் SLSI தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]