தினசரி செய்திகள்

வாகன தட்டுப்பாட்டை போக்க உரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – இறக்குமதியாளர்கள் சங்கம் யோசனை!

Sunday, December 26th, 2021
வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக தற்போது சிறிய ரக ட்ரக் வண்டி மற்றும் பாரவூர்திகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி!

Sunday, December 26th, 2021
தேயிலை, தெங்கு மற்றும் கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் தேயிலை... [ மேலும் படிக்க ]

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய் – இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, December 26th, 2021
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்காக சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கனிய வள... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, December 25th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நுவரெலியாமாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை... [ மேலும் படிக்க ]

எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் – போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, December 25th, 2021
லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், ஜனவரி மாதம் 10 ஆம் திகதியளவில், லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய கப்பலொன்றும்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய நடைமுறை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

Saturday, December 25th, 2021
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர் தெரிவிப்பு!

Saturday, December 25th, 2021
அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை உலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில்... [ மேலும் படிக்க ]

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

Friday, December 24th, 2021
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி – போராட்டத்தை கைவிடுட்னர் கடற்றொழிலாளர்கள் !

Friday, December 24th, 2021
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதற்காக இன்று வெள்ளிக்கிழமைமுதல் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்... [ மேலும் படிக்க ]