தினசரி செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளை யாழ்மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – அனைவரும் ஆதரவுதருமாறு கோரி மீனவர் சங்கங்கள் கூட்டாக அழைப்பு!

Thursday, December 23rd, 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளையதினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மீனவர் சங்கங்கள் கூட்டா அழைப்பு விடுத்துள்ளது. இன்றையதினம் யாழ்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியா பயணம் – நாளை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பங்கேற்பார் எனவும் தெரிவிப்பு!

Thursday, December 23rd, 2021
இரண்டுநாள் பயணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இன்று (23) முற்பகல்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் – இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள் – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் தகவல்!

Thursday, December 23rd, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவன உடன்பாட்டிற்கு அமைவாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்பீடாக செலுத்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அட்டூழியம்!

Thursday, December 23rd, 2021
யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையாக உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி – சுகாதார அமைச்சு!

Thursday, December 23rd, 2021
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, 16 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

பற்றுச்சீட்டு விநியோகத்திலிருந்து விலகும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் – சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவிப்பு!

Thursday, December 23rd, 2021
பொதிகள் போக்குவரத்தில் ஈடுபடும் புகையிரதங்களை இரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க அவசர இலக்கம் – பொலிஸ் ஊடக பிரிவு அறிவிப்பு!

Thursday, December 23rd, 2021
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டுபவர்கள் தொடர்பான தகவல்கள வழங்க, பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை!

Wednesday, December 22nd, 2021
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகளை அதிகரிப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை – அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
பெட்ரோலிய பொருட்களிற்கான விலைகளை அதிகரிப்பதை தவர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அந்தவகையில் தேசிய... [ மேலும் படிக்க ]

கடன் தவணை செலுத்துவதற்கு பணக் கையிருப்பு உள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுவரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]