தினசரி செய்திகள்

ஒரு வாரத்தில் 50 சிறுவர்கள் பாதிப்பு – டெங்கு தொற்று குறித்து கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Wednesday, December 29th, 2021
ஒரு வாரத்திற்குள் டெங்கு நோயால் 50 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் குதங்களை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்!

Wednesday, December 29th, 2021
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய... [ மேலும் படிக்க ]

சினோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, December 29th, 2021
சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலவிட்ட பணத்தை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. இந்த தகவலை மருந்து பொருட்கள் உற்பத்திகள்,... [ மேலும் படிக்க ]

விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, December 28th, 2021
சேதன விவசாயத்தை சிறிதுசிறிதாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்தை விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் என... [ மேலும் படிக்க ]

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சீன ஜனாதிபதியிடமிருந்தும் புத்தாண்டு வாழ்த்து!

Tuesday, December 28th, 2021
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருடன்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் முன்னர் எதிர்கொண்ட சிரமங்களை நாடு மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Monday, December 27th, 2021
நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார அதிகாரிகள் மீண்டும்... [ மேலும் படிக்க ]

இணக்கப்பாடு இன்றி கலந்துரையாடல் நிறைவு – புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!

Monday, December 27th, 2021
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்திற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றிய நிலையில் முடிவடைந்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்த இருவருக்கும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

Monday, December 27th, 2021
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு , மல்லாகம் நீதவான்... [ மேலும் படிக்க ]

கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் புதனன்று தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம !

Monday, December 27th, 2021
அடுத்த வாரம் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை தீர்மானிக்கவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

தேவை ஏற்படின் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தகவல்!

Monday, December 27th, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவை ஏற்படின் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]