தினசரி செய்திகள்

இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன் வழங்கவேண்டும் – சுப்பிரமணிய சுவாமி தெரிவிப்பு!

Thursday, December 30th, 2021
இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் இந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் விரைவில் மக்கள் பாவனைக்கு !

Thursday, December 30th, 2021
இலங்கையின் மிக அழகிய மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அடுத்த சில வாரங்க மிகவும் முக்கியமானவை – கொரோனா நிலைமை தொடர்பில் நிபுணர் சமித் கினிகே எச்சரிக்கை!

Thursday, December 30th, 2021
இலங்கையின் கொரோனா நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்களில் மிகவும் முக்கியமானவை என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில்... [ மேலும் படிக்க ]

2020 / 2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Thursday, December 30th, 2021
2020/2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து மருத்துவ பீடங்களும் ஜனவரி... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்லும் சட்டம் நடைமுறைக்கு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அிவிப்பு!

Thursday, December 30th, 2021
பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து – நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்ன தெரிவிப்பு!

Thursday, December 30th, 2021
ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்து தயாரிக்கப்பட்ட சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 30th, 2021
எதிர்வரும் 3 ஆம் திகதிமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (30)... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!

Thursday, December 30th, 2021
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் – அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, December 29th, 2021
அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

உலகின் 10 சிறந்த தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபயவும் இடம்பெறுவார் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நம்பிக்கை!

Wednesday, December 29th, 2021
கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இடம் பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]