தினசரி செய்திகள்

திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு திங்கள்முதல் அனுமதி – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, January 9th, 2022
எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச – சீன வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Sunday, January 9th, 2022
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

வளிமண்டல குழப்ப நிலை உருவாகும் சாத்தியம் – நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, January 9th, 2022
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர் – கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!

Sunday, January 9th, 2022
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Saturday, January 8th, 2022
இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் – அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றுவதற்கும் நடவடிக்கை – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, January 8th, 2022
பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு – பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, January 8th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திரதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர்கள், கட்சித்... [ மேலும் படிக்க ]

புதிய முதலீடுகளினால் மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022
புதிய முதலீடுகள் ஊடாக மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்புப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

என்மீது நம்பிக்கை வையுங்கள் – நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே எமது நோக்கம் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022
தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும், நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே தனது நோக்கம் எனவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மொனராகலை - சியம்பலாண்டுவ பகுதியில்... [ மேலும் படிக்க ]

ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் இலவசக் கல்வி வரலாற்றின் மைல்கல் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, January 8th, 2022
ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம், இலவசக் கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக வரலாற்றில் இடம்பெறும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இது, அறிவுசார் கல்விக்கான ஒரு... [ மேலும் படிக்க ]