தினசரி செய்திகள்

பெய்யான செய்திகள் வெளியீடு – பேஸ்புக் சமுக வலைத்தளத்துக்கு அதிரடியாக தடைவிதித்தது ரஷ்யா!

Saturday, March 5th, 2022
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால் ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு... [ மேலும் படிக்க ]

புதிய அமெரிக்க தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு – இருதரப்பு அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறவினை மேலும் பலப்படுத்தவும் இணக்கம்!

Saturday, March 5th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கான அமெரிக்க... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறல்!.

Saturday, March 5th, 2022
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யுக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. அத்துடன் ஊவா மாகாணத்திலும்... [ மேலும் படிக்க ]

உடைந்து விபத்துக்குள்ளான பாலத்தை புதுப்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, March 5th, 2022
மாத்தறையில் கடற்கரை பூங்காவை அண்மித்துள்ள பாலம் உடைந்து விபத்துக்குள்ளானமையை தொடர்ந்து புதிய பாலமொன்றை அமைக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து திட்டமிடப்பட்ட மின்தடை குறைக்கப்படலாம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக... [ மேலும் படிக்க ]

30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் – புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Friday, March 4th, 2022
30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் (Furnace Oil) அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த உலை எண்ணெய் அனைத்தும் மின் உற்பத்திக்கு... [ மேலும் படிக்க ]

ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை!

Friday, March 4th, 2022
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப் பட்டுள்ளது. இக்குழு சம்பவத்தை... [ மேலும் படிக்க ]

சாதாரண தரத்தில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு தொழில் வாய்ப்பு – தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, March 4th, 2022
2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக, உயர்தரத்திற்கு தகுதி பெற தவறிய மாணவர்களை, தொழில் பயிற்சிகளில் ஈடுபடுத்தி தொழிலில் ஈடுபடுத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்றுமுதல் முற்றுப்புள்ளி – வலு சக்தி அமைச்சு அறிவிப்பு!

Friday, March 4th, 2022
நாட்டில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு நேற்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றையதினம் நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர் இலங்கைக்கு சாதகமாக உள்ளது – ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தெரிவிப்பு!

Friday, March 4th, 2022
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் ரஷ்ய... [ மேலும் படிக்க ]