தினசரி செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு!

Sunday, March 6th, 2022
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரியையும் பொலிஸார் தாக்கியதில் காயாமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த... [ மேலும் படிக்க ]

ரஷ்ய வழங்கிய கடனை எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த இலங்கை நடவடிக்கை!

Sunday, March 6th, 2022
எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே இருக்கும் 135 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ரஷ்ய பாதுகாப்புக் கடனை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Sunday, March 6th, 2022
இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடிக்கு இன்னும் சில நாள்களில் தீர்வு – அமைச்சர் காமினி லொகுகே உறுதியளிப்பு!

Sunday, March 6th, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே எரிபொருள் நெருக்கடி இன்னும் சில... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது – தவறாக வழிநடத்தும் தரப்பினரது அறிக்கையால்தான் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது என பிரதமர் சுட்டிக்காட்டு!

Sunday, March 6th, 2022
எரிபொருள் நெருக்கடி எதுவுமில்லை - மக்களை தவறாக வழிநடத்தும் அறிக்கைகளே பதற்றத்தை ஏற்படுத்தின என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் பாடசாலைகள் மீள் ஆரம்பம் – மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
நாளைமறுதினம் 07 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது அதன்படி, 20... [ மேலும் படிக்க ]

உக்ரனில் இருந்து வெளியேற இலங்கை மாணவர்களுக்கு சிறப்பு வீசா – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
ரஷ்ய - உக்ரேன் மோதலால் தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் மாணவர்கள் மொஸ்கோ வழியாக இலங்கைக்கு பயணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

‘வனக் கிராம்’ திட்டத்தை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் சி.பி.இரத்னாயக்க தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் இலக்குகளையும் மக்களின் வாழ்வியல் எதிர்பார்ப்புக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமந்தப்பட்ட அமைச்சினால் நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

2 நாட்களில் 7000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலாத்துறை அமைச்சு தகவல்!

Saturday, March 5th, 2022
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் மாதத்தின் முதல் இரண்டு தினங்களில் சுமார் 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களாக பதவி வகித்துக்கொண்டு அரசாங்கத்தை தாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியிலுள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பாதிக்கும் வகையில் விரிவான அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு உளேயேயுள்ள ஒரு தரப்பினர்... [ மேலும் படிக்க ]