தினசரி செய்திகள்

குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச்சு மறுப்பு!

Wednesday, March 9th, 2022
குறைந்த கொரோனா பரிசோதனை மதிப்பீடு காரணமாக நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனக் கூறப்படும் செய்திகளுக்கு பதிலளித்துள்ள சுகாதார அமைச்சு, அப்படி எதுவும்... [ மேலும் படிக்க ]

அவசியமான இடங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை!

Wednesday, March 9th, 2022
நாட்டில் வைத்தியசாலைகள், பாதுகாப்பு இடங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் போன்ற 24 மணி நேரமும் மின்சாரம் அவசியமான இடங்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்து!

Wednesday, March 9th, 2022
பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார... [ மேலும் படிக்க ]

பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவிற்கு புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமனம்!

Wednesday, March 9th, 2022
பெட்ரோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய சாலை பிரிவின் (CPSTL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராக பதவி வகித்த நாலக்க பெரேரா இராஜினாமா... [ மேலும் படிக்க ]

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்யக்கோரி இவ்வருடத்தில் 76 விண்ணப்பங்கள்!

Wednesday, March 9th, 2022
2022 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 76 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. தற்போது வரையில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஐ.நா. சபையில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் கணிசமான முயற்சிகளுக்கு உலகில் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை தொடர்பான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொரியா, சீனா களத்தில்!

Tuesday, March 8th, 2022
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீனா உறுதிபடத் தெரிவித்துள்ளதுடன் இலங்கை மனித உரிமைகள், நல்லிணக்க நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் – இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார் நிதி அமைச்சர பசில்!

Tuesday, March 8th, 2022
இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!

Tuesday, March 8th, 2022
பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய மின்சார சபைக்கு அனுமதி – நாளைமுதல் எரிபொருள் விநியோகமும் வழமைக்கு திரும்பும் – எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே அறிவிப்பு!

Tuesday, March 8th, 2022
மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]