தினசரி செய்திகள்

இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது – ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு!

Saturday, April 9th, 2022
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையிலுள்ள தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு... [ மேலும் படிக்க ]

இன்று இரு மணிநேர மின் துண்டிப்பு – நாளையதினமும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் துண்டிப்பு – பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 9th, 2022
நாட்டில் இன்றையதினமும் இரண்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்றையதினம் A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட பொதுப் போக்கவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்துச் சபை அறிவிப்பு!

Friday, April 8th, 2022
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பவுள்ள பொதுமக்களுக்காக, நடைமுறைப்படுத்தப்படுகின்ற, தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை, இன்று... [ மேலும் படிக்க ]

13 – 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, April 8th, 2022
சித்திரை புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை – புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணையைக் கொண்டுவர உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த அவநம்பிக்கைப் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

எனக்கு எதிராக மக்கள் போராடவில்லை – எதிரணியினரே தூண்டுகின்றனர் – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை எதிராணியினரே மக்கள் பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரச... [ மேலும் படிக்க ]

தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை!

Thursday, April 7th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும்,  மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புக்கு முரணாக எவ்வித தீர்வும் வழங்கப்படாது – அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
அரசியல் யாப்புக்கு முரணாக எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாது என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று முற்பகல் உரைநிகழ்த்திய போதே அவர் இதனை... [ மேலும் படிக்க ]

மக்களின் ஏமாற்றம் நியாயமானது – நாடாளுமன்றுக்கு வெளியில் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது – அலி சப்ரி திட்டவட்டம்!

Thursday, April 7th, 2022
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஏமாற்றம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே நெருக்கடிக்கு தீர்வு – கடன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவால் ஆலோசனைக் குழுவொன்றும் நியமனம்!

Thursday, April 7th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]