தினசரி செய்திகள்

போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – முத்தையா முரளிதரன் கோரிக்கை!

Monday, April 11th, 2022
அரசாங்கம் தீர்வு தரும்வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார் – நிதி அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Monday, April 11th, 2022
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயார் என ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆளும் தரப்பின் நிதி அமைச்சராக பதவிவகிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி – பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிப்பு!

Monday, April 11th, 2022
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மி.மீக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் – வடக்கு கிழக்கு உட்பட 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

Sunday, April 10th, 2022
நாட்டில் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில இடங்களில் இன்று மதியம் சூரியன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலானது – சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்த இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை!

Sunday, April 10th, 2022
சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடிதம் மூலம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிக மழைவீழ்ச்சி: மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு – ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, April 10th, 2022
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் – நிதியமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Sunday, April 10th, 2022
அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், இந்த நடவடிக்கைகளிற்கு மக்கள் ஆதரவளிக்கப்போவதில்லை ஆனால் நாடு தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை நாளைவரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, April 9th, 2022
இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பநிலை காரணமாக நிலவும் மழையுடனான வானிலை நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 700 ரூபா விலைக் கழிவுடன் சதொசவில் நிவாரண பொதி!

Saturday, April 9th, 2022
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு – தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் – சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, April 9th, 2022
நாடாளுமன்றத்தை இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு நேற்று (08) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]