தினசரி செய்திகள்

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Wednesday, April 6th, 2022
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  கேட்டுக்கொண்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

மருந்து இறக்குமதிக்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவி வழங்குகிறது உலக சுகாதார ஸ்தாபனம்!

Wednesday, April 6th, 2022
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவியை... [ மேலும் படிக்க ]

அரசிடமே பெரும்பான்மை உள்ளது – இல்லையென நிரூபித்தால் நாடாளுமன்றம் கலைப்பு – எதிரணியின் யோசனைப்படி தேர்தலுக்கு செல்லவும் அரசு தயாரென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
அரசாங்கத்திடமே பெரும்பான்மை உள்ளது. அவ்வாறு பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் – எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர துறைசார் தரப்பு உறுதி!

Wednesday, April 6th, 2022
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்றுமுன்தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நாள் விவாதம்!

Wednesday, April 6th, 2022
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை  தொடர்பில் இன்றும், நாளையும் நாடாளுமன்றில் விசேட விவாதத்தை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை !

Wednesday, April 6th, 2022
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (06) நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தில் சிக்கிய பயணி ஒருவர் பரதாப பலி!

Wednesday, April 6th, 2022
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகம் – லிற்றோ காஸ் நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 5th, 2022
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு... [ மேலும் படிக்க ]

இன்றும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி – தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தகவல்!

Tuesday, April 5th, 2022
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Tuesday, April 5th, 2022
இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா... [ மேலும் படிக்க ]