தினசரி செய்திகள்

டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை – தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!

Tuesday, April 5th, 2022
டீசல் விநியோகிக்கப்படும் போது தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.  எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, April 5th, 2022
இந்திய கடன் வசதிகளின் கீழ் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவர் – இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, April 5th, 2022
ஆயுதப்படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயற்படுவார்கள் என பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில்... [ மேலும் படிக்க ]

பலத்த பாதுகாப்புடன் கூடியது நாடாளுமன்றம் – நாட்டின் நிலைமைகள் குறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள்!

Tuesday, April 5th, 2022
இன்றையதினம் நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக குறித்த பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

Monday, April 4th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும்... [ மேலும் படிக்க ]

வழமைக்குத் திரும்பியது பொதுபோக்குவரத்து சேவைகள் – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!

Monday, April 4th, 2022
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 15 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில்... [ மேலும் படிக்க ]

மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது – எதிர்வரும் 3 மாதங்களுக்கு முகாமைத்துவம் செய்ய முடியும் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, April 3rd, 2022
தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதி அமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, April 3rd, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (03) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு – மாற்றப்பட்டது மின்சார விநியோக நேரம்!

Sunday, April 3rd, 2022
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களின்... [ மேலும் படிக்க ]

மக்களின் அமைதியான வாழ்க்கையை பாதுகாக்கவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது – இருநாள் ஊடரங்கு குறித்து அரசாங்கம் விளக்கம்!

Sunday, April 3rd, 2022
நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை, பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம்... [ மேலும் படிக்க ]