நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை !
Wednesday, April 6th, 2022நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தின் போதே அவர், இந்த கோரிக்கையை முன்வைத்தார். அதற்கமைய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விரைந்து தீர்வினை காணுமாறு சபாநாயகர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நகுலேஸ்வரர் ஆலயத்திலிருந்த நந்திதேவர் காலமானார்!
மீண்டும் பாடசாலை செயற்பாடுகளை அச்சுறுத்தும் கொரோனா : இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத...
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் எரிவாயு வளம் - 4 கிணறுகள் அகழ்வின் போ...
|
|