தினசரி செய்திகள்

மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை!

Monday, May 16th, 2022
நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய நடமாடும் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Monday, May 16th, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை – தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில் நாட்டு மக்களுக்கும் பிரதமர் விசேட உரை!

Monday, May 16th, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சி, கொள்கைகளுக்கு இடமளிக்காது நாடு எனும் ரீதியில் சவால்களை வெற்றி கொள்ள ஒத்துழைக்கவும் – பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரல்!

Monday, May 16th, 2022
அரசியல், கட்சிக் கொள்கைகளுக்கு தற்போதைய நிலையில் முக்கியத்துவம் வழங்காது நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

Monday, May 16th, 2022
ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே நாளையதினம் நாடாளுமன்றத்தில் முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள்... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் யூரோக்களுடன் நபர் ஒருவர் கைது!

Monday, May 16th, 2022
உண்டியல் முறைமைக்கு சட்டவிரோதமான முறையில் பணம் கடத்துவதற்காக வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த நபர் ஒருவர் பெபிலியான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட... [ மேலும் படிக்க ]

நாட்டை வந்தடையவுள்ள இரு எரிவாயு தாங்கிய கப்பல்கள்!

Monday, May 16th, 2022
எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கப்பல், 3700 மெட்ரிக் டன் அளவிலான சமையல் எரிவாயுடன் இன்றையதினம் நாட்டை... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை!

Monday, May 16th, 2022
  அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும், ஆசிய அபிவிருத்தி வங்கிகளின்... [ மேலும் படிக்க ]

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

Sunday, May 15th, 2022
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது. குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45... [ மேலும் படிக்க ]

அரச சேவையாளர்களுக்கு வேதனங்களை வழங்குவதில் சிரமம் – உரிய வரிகளை செலுத்துமாறு நிறுவனங்களிடம் இறைவரித்திணைக்களம் கோரிக்கை!

Sunday, May 15th, 2022
அரச சேவையாளர்களுக்கு வேதனம் வழங்குவதில் அரசாங்கம் பணப்புழக்க சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமது, முதல்... [ மேலும் படிக்க ]