தினசரி செய்திகள்

சபை முதல்வராக தினேஷ், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க நியமனம்!

Sunday, May 15th, 2022
சபை முதல்வரக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு... [ மேலும் படிக்க ]

தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும் – வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதி வலியுறுத்து!

Sunday, May 15th, 2022
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விசாக... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசில் நான்கு புதிய அமைச்சர்கள் இன்றையதினம் நியமனம் !

Saturday, May 14th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும்,... [ மேலும் படிக்க ]

அடித்து கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள – பிரேத பரிசோதனையில் வெளிவந்தது உண்மை!

Saturday, May 14th, 2022
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் அடித்துக்... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் – நிவாரண பொருட்கள் திங்களன்று இலங்கை வந்தடையும்!

Saturday, May 14th, 2022
இலங்கைக்கு தமிழகத்திலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி அரிசி மற்றும் மருந்து வகைகள் அனுப்பப்படவுள்ளன. தற்போது இவை பொதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய... [ மேலும் படிக்க ]

சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் புதிய பிரதமர் – பல்வேறு நாடுகள் உதவிக்கரம்!

Saturday, May 14th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் நோக்கோடு ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவி வழங்கும் நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து  கலந்துரையாடினார். பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் விவசாயத்துறைக்கு உதவத் தயாராகும் இந்தியா – 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்கமதிக்கும் நடவடிக்கை!

Saturday, May 14th, 2022
இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை வழங்குவது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடமிருந்து இலங்கைக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக்கரம சிங்க தெரிவிப்பு!

Saturday, May 14th, 2022
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற ஆர்;ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் அது நடக்காது என பிரதமர் ரணில் விக்கரம சிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்; மீளப்பெறப்படும் – பிரதமர் ரணில் அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]