தினசரி செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வி – சுமந்திரனின் யோசனையும் நாடாளுமன்றத்தில் நிராகரிப்பு!

Tuesday, May 17th, 2022
அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற நிலையியற்... [ மேலும் படிக்க ]

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை – பேருந்துகளில் பயணப்பொதிகளை எடுத்துச் செல்வது தடை !

Tuesday, May 17th, 2022
இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ‘இந்து’ பத்திரிகை வெளியிட்ட தகவலை அடுத்து இலங்கையில் பயணிகள் சேவையில் ஈடுபடும்... [ மேலும் படிக்க ]

கொழும்புத்துறை பகுதியில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர் சடலமாக மீட்பு!

Tuesday, May 17th, 2022
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றிருந்த மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே... [ மேலும் படிக்க ]

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு!

Tuesday, May 17th, 2022
பிரதி சபாநாயகராக ஆளுந்தரப்பினால் முன்மொழியப்பட்ட அஜித் ராஜபக்ஷ 31 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார். வருதியாக இருந்த பிரதி சபாநாயகர் பதவிகர் தெரிவு இன்றையதினம் நடைபெற்றது.... [ மேலும் படிக்க ]

பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, May 17th, 2022
நாட்டின் மேல், சப்ரகமுவ, வட மேல், மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று (17) 100 மில்லி மீட்டர் வரையான மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!

Tuesday, May 17th, 2022
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று(17) முதல் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரம்!

Tuesday, May 17th, 2022
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(17) வழமை போன்று இடம்பெற்றதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் – விசேட உரையில் பிரதமர் ரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, May 17th, 2022
இடைக்கால அரசின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து நேற்றையதினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியுள்ளார். கடந்த வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Monday, May 16th, 2022
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறை இலக்கம் 2 இல் காலை 8.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிப்பு!

Monday, May 16th, 2022
நாட்டில் இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜனாதிபதியால்... [ மேலும் படிக்க ]