தினசரி செய்திகள்

ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதிப்படுத்தினார். இன்று பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் – பிரதமர் அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமுகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பிளவுபட்டு செயற்படும் காலம் இதுவல்ல – நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தருணம் இது – புதிய பிரதி சபாநாயகர் வலியுறுத்து!

Wednesday, May 18th, 2022
பிளவுபட்டு செயற்படக் கூடிய காலம் இதுவல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தருணம் இது என்பதை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டுமென புதிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியிடம் தற்போது ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை – பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளேன் – நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, May 18th, 2022
மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை. தற்போது நாங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தப் போகின்றோம் என்பது குறித்து எங்களிடம் திட்டம் எதுவுமில்லை என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

கட்சி போதமின்றி சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வீடுகள், சொத்துக்களுக்கு பாதுகாப்பு – சபாநாயகர் மஹிந்த யாப்பா நாடாளுமன்றில் அறிவிப்பு!

Wednesday, May 18th, 2022
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது வீடு மற்றும் சொத்துக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சகல கட்சிகளும் அடங்கிய நாடாளுமன்ற சபை அவசியம் – உயரிய சபையின் கலாசாரத்தை மாற்றும் தருணமிது – பிரதமர் சுட்டிக்காட்டு!

Wednesday, May 18th, 2022
நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற சபை ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் – அளவெட்டி கனி வைத்தியசாலையில் அறுமதி!

Wednesday, May 18th, 2022
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் நேற்றையதினம் (17) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த 37 வயதுடைய ஏ. ரதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மூவர் பலி!

Wednesday, May 18th, 2022
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை சார்பான மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கும் காலத்தில் மாற்றம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 18th, 2022
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடத்துவதற்கு தடைவிதிக்கும் காலத்தில் மாற்றம்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம் – மறு அறிவிப்பு வரை காத்திருக்குமாறு பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனம் கோரிக்கை!

Wednesday, May 18th, 2022
சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும்,... [ மேலும் படிக்க ]