ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!
Thursday, May 19th, 2022ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதிப்படுத்தினார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் எரிபொருள் இருப்பு விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், வரிசைகள் முற்றிலும் குறைக்கப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புலமைப்பரிசில் திட்டங்களை அறிவித்தது இந்தியா!
கண்ணீர் அஞ்சலி!
யாழ்ப்பாணத்தில் மலேரியா பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|