தினசரி செய்திகள்

பெற்றோல் – டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறவிப்பு!

Saturday, May 21st, 2022
இன்றையதினம் மேலும் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றை இறக்கும் பணிகள் ஆரம்பமாகும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றம் பிரவேசிக்க முடியாத வகையில் 21 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாத வகையில் 21 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி... [ மேலும் படிக்க ]

மேலும் 9 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு: ஹரீன் – மனுஷவுக்கும் பதவிகள்!

Friday, May 20th, 2022
மேலும் 9 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். இந்நிகழ்வு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, நிமல்... [ மேலும் படிக்க ]

இந்தியா, இலங்கைக்கு வழங்குகிறது மற்றுமொரு முக்கிய சலுகை!

Friday, May 20th, 2022
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (எஸ்பிஐ) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் காலக் கடனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடன் அட்டை நிலுவைத் தொகை 138 பில்லியனாக அதிகரிப்பு – மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, May 20th, 2022
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இலங்கையர்கள் தமது கடன் அட்டைகள் மூலம் 5.5 பில்லியன் ரூபா பரிவர்த்தனை செய்துள்ளதாக இலங்கை மத்திய... [ மேலும் படிக்க ]

புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 20th, 2022
புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை இராணுவத்துக்கும்,... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம்முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன – பிரதமர் எச்சரிக்கை!

Friday, May 20th, 2022
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை" என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி மின்சாரம் – பரீட்சார்த்திகளின் நலன்கருதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அறிவிப்பு!

Friday, May 20th, 2022
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,... [ மேலும் படிக்க ]

மே 9 வன்முறை: பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்து நட்டஈடு பெற நடவடிக்கை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, May 20th, 2022
நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது, வழக்குத் தொடரப்பட்டு அவர்களிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொடுக்க... [ மேலும் படிக்க ]

நாளையுடன் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளமதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய,  2 ஆம் தவணைக்கான... [ மேலும் படிக்க ]