தினசரி செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 18 நாள்களில் 16 இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகம் – யாழ்.மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Thursday, May 26th, 2022
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் மகேசன்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – பலருக்கு வறுமையும் ஏற்படக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

Thursday, May 26th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 26th, 2022
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை மீள... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!

Thursday, May 26th, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுகாதார சேவையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். தற்போது சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து ஜனாதிபதி விசேட அவதானம் !

Thursday, May 26th, 2022
அரச சேவையில் உள்ள எந்தவொரு நபருக்கும் அல்லது பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிலையங்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு – ரோந்து பணிகள் ஊடாகவும் கண்காணிப்பு என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Wednesday, May 25th, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24மணித்தியால பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்து பணிகள் ஊடாக கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சு – வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Wednesday, May 25th, 2022
இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 25th, 2022
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் ஏற்கனவே நாள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு... [ மேலும் படிக்க ]

தவறான செயற்பாடுகள் காரணமாக 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!

Wednesday, May 25th, 2022
பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வந்தது பேருந்து கட்டண அதிகரிப்பு!

Wednesday, May 25th, 2022
எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண திருத்தம் இன்றுமுதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32... [ மேலும் படிக்க ]