தினசரி செய்திகள்

நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமையாகும் – இலங்கையின் ஏற்றுமதி சமூகம் வலியுறுத்து!

Thursday, July 14th, 2022
வேகமாக சிதைந்து வரும் இலங்கையின் அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தனது முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

கடந்த 6 மாதங்களில் வீதி விபத்துகளில் 1,459 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Thursday, July 14th, 2022
2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் இன்று சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, July 14th, 2022
கொழும்புக்கு மேலதிகமாக ஏனைய மாவட்டங்களிலும் இன்றையதினம் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்கப்பட்டதாக  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சமையல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அரசியல் குழப்பம் – தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, July 14th, 2022
இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, இலங்கையில் அவசரகால நிலை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்குதில் எந்தவித சிக்கலும் கிடையாது – துறைசார் அதிகாரிகள் தெரிவிப்பு!

Thursday, July 14th, 2022
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளத்தை வழங்க முடியாது எனத் தகவல்கள் வெளிவருகின்ற போதும் அவ்வாறானதொரு நிலைமை... [ மேலும் படிக்க ]

பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்க பொலிஸ் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் – பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Thursday, July 14th, 2022
பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவேண்டுமென்றும் அதற்காக பொலிஸ் மாஅதிபர் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல் – நாடுமுழுதும் அவசர கால சட்டம் பிரகடனம் – பிரதமர் ரணில் விக்கரிமசிங்க உத்தரவு!

Wednesday, July 13th, 2022
உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு, பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவுக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் சுதந்திரமான முடிவுகளை எடுப்பேன் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, July 13th, 2022
எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையில் உள்ள தொல்லியல் சின்னங்களை திருடினால், சேதப்படுத்தினால் சட்டநடவடிக்கை – தொல்லியல் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, July 13th, 2022
ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களைத் திருடினாலோ அவற்றுக்கு சேதம் விளைவித்தாலோ, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என தொல்லியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஜூனில் 27 ஆயிரத்து 937 பேர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Wednesday, July 13th, 2022
கடந்த ஜூன் மாதம் 27 ஆயிரத்து 937 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையான, 18,083 பேர் சொந்த வழிகளில்... [ மேலும் படிக்க ]