தினசரி செய்திகள்

வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூடப்படும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, July 13th, 2022
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமையின் பின்னர் மறு அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் – ரஷ்யா அறிவிப்பு!

Wednesday, July 13th, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சக்கரோவா தெரிவித்துள்ளார். "இலங்கையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேறினார் – உறுதிப்படுத்தியது பிரதமர் அலுவலகம்!

Wednesday, July 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பிரதமரின் ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு குறிப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஐ. நா. வலியுறுத்து!

Tuesday, July 12th, 2022
இலங்கை அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐக்கிய... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரர்கள் தங்கியுள்ள அலரி மாளிகைக்குள் மோதல் – பலர் காயம்!

Tuesday, July 12th, 2022
இலங்கையின் பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான, அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய... [ மேலும் படிக்க ]

அரைக் கம்பத்தில் தேசியக் கொடி – மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

Tuesday, July 12th, 2022
மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றையதினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

யூரியா உரம் இன்றுமுதல் விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
இந்திய கடன் வசதியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட யூரியா உரம் இன்றுமுதல் விநியோகிக்கப்பட்டுவருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உரம் கொழும்பு... [ மேலும் படிக்க ]

225 பேரையும் மக்கள் நிராகரித்தால் புதியவர் ஒருவர் ஜனாதிபதியாகலாம் – சிரேஸ்ட சட்டத்தரணி தகவல் !

Tuesday, July 12th, 2022
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் வெளியே உள்ள ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மனித உரிமை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலைமைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம் – சீனா அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் சீன கூர்ந்து கவனித்து வருகிறது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வேங்க் வேன்பின்( Wang Wenbin) தெரிவித்துள்ளார். இலங்கையின் சகலதுறைகளும்,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை – அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு – பெற்றுத்தர முயற்சி மேற்கொள்வதாக அரச அதிபர் தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை கிடைத்துள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் விவசாயிகள்... [ மேலும் படிக்க ]