தினசரி செய்திகள்

பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது – அதற்கு உறுதுணையாக இருப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Monday, July 11th, 2022
பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் எனவும்... [ மேலும் படிக்க ]

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி – இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இலங்கையில் நாளையதினம் (12) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றையதினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் – பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!

Monday, July 11th, 2022
தான் ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என பிரதமரின் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்திய துருப்பினரை அனுப்புவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை – உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இலங்கைக்கு துருப்பினர் அனுப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது போன்ற கருத்துக்கள்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையில் மீண்டும் அதிகரிப்பு!

Monday, July 11th, 2022
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது – ஷவேந்திர சில்வா தெரிவிப்பு!

Sunday, July 10th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்தநிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி யாழ் – கிளிநொச்சி புகையிரத சேவை நபளைமுதல் இடம்பெறும் – வெளியானது நேர அட்டவணை!

Sunday, July 10th, 2022
திட்டமிட்டபடி காங்கேசன்துறையில் இருந்து கிளிநொச்சிக்கான விசேட ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை 11.07.2022 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அவல நிலைக்கு உள்ளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் – பொறுப்புடன் நடந்து கொள்வோம் – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள்!

Sunday, July 10th, 2022
இன்று எமது தாய்நாடு வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளது. தாய்நாடு இந்த அவல நிலைக்கு ஆளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் உடன்படிக்கைக்கு வர மீண்டும் பேச்சுவார்த்தை – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Sunday, July 10th, 2022
இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

பிரதமரின் இல்லத்துக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, July 10th, 2022
கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது... [ மேலும் படிக்க ]