தினசரி செய்திகள்

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Friday, July 15th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுதல் சட்டரீதியாக... [ மேலும் படிக்க ]

பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றுவது நுரையீரலுக்கு ஆபத்து – கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Friday, July 15th, 2022
வாய்மூலமாக, வாகனங்களிலிருந்து பெற்றோலை வெளியேற்ற முயற்சிக்கும்போது, நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கபிலானி... [ மேலும் படிக்க ]

ரணிலை கொலை செய்ய சஜித் முயற்சி – வீடு எரிப்பு அதில் ஒரு அங்கம் – ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தகவல்!

Friday, July 15th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்பட்டுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியீடு!

Friday, July 15th, 2022
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை – வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கவும் ஏற்பாடு!

Friday, July 15th, 2022
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவற்றில் தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமரின் தெரிவுக்காக நாளை கூடுகிறது நாடாளுமன்றம் !

Friday, July 15th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளை 16 ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தை... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டாபய ராஜபக்ச – புதிய பிரதமரை தெரிவுசெய்ய நாளையதினம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் அறிவிப்பு!

Friday, July 15th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுதல் சட்டரீதியாக ஜனாதிபதி பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.. சபாநாயகரின்... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் பசில் நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள் – சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Thursday, July 14th, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல ஆகியோர்  நாளைவரை நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் என... [ மேலும் படிக்க ]

இலங்கை நிலவரம் உணர்வுபூர்வமானது – உதவுவது குறித்தே இந்தியாவின் கவனம் செலுத்துகிறது – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Thursday, July 14th, 2022
இலங்கையில் நிலவரம் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்படுகின்றது  தேவையான இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது... [ மேலும் படிக்க ]

நாளை காலை 5 மணிவரை கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு நட்டம் அமுல்!

Thursday, July 14th, 2022
கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணிமுதல் நாளை... [ மேலும் படிக்க ]