தினசரி செய்திகள்

கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தகவல்!

Sunday, July 17th, 2022
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் அதாவது விசர் நாய்க்கடி நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

அடுத்த பெரும்போகத்திற்கு 150,000 மெட்ரிக் தொன் யூரியா இறக்குமதி – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, July 17th, 2022
அடுத்த பெரும்போகத்திற்காக, 150,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் பணிகளை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது. அடுத்த பெரும்போகத்திற்காக தற்போது திட்டமிட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அராசங்கம் நடவடிக்கை!

Sunday, July 17th, 2022
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை  உள்ளிட்ட கொழும்பில் உள்ள ஏனைய அரச சொத்துக்கள் மீதான சேத விபரம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்கள் !

Sunday, July 17th, 2022
எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில், இன்றையதினமும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வலியுறுத்து!

Sunday, July 17th, 2022
எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தாலும், தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைப்படுத்தப்படும் வரையில், இன்றுமுதல் இலங்கை கனியவள கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது – பதில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, July 17th, 2022
ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதேநேரம் மேற்கத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணுங்கள் – பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வலியுறுத்து!

Saturday, July 16th, 2022
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயக முறையில் மக்களின் அபிலாஷைகளை பாதுகாக்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது – இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந்தம் பாக்சி மீண்டும் வலியுறுத்து!

Saturday, July 16th, 2022
கோட்டாபய ராஜபக்சவின் தலைமைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்த பின்னர் நாட்டிலிருந்து அவர் வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் – ‘ஜனாதிபதி கொடி’ – ‘அதிமேதகு’ நீக்கப்படும் – 19 அமுலாகும் – விசேட உரையில் பதில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, July 15th, 2022
ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு என்ற அடைமொழி பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக அறிவித்துள்ள பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூலை 20 வரை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, July 15th, 2022
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]