தினசரி செய்திகள்

அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Monday, August 8th, 2022
அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கலாநிதி அதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம்முதல் இரத்மலானை மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!

Sunday, August 7th, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம் இரத்மலானை மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண செயலாளர் எஸ்.எம்.சமன்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் – எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் விவசாய அமைச்சர் உறுதி!

Sunday, August 7th, 2022
விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் – கோட்டாபய வைத்திய பரிசோதனைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 7th, 2022
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம்... [ மேலும் படிக்க ]

நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை – நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, August 7th, 2022
நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவ்வாறான அரசியலை செய்ய வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முடியுமானளவு குறைந்த... [ மேலும் படிக்க ]

சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்காக ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, August 7th, 2022
சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்காக பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் தொகுக்கப்பட்டு நாளை திங்கட்கிழமை அனைவருக்கும் அறிவிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது மிகவும் கடினமான பணி – அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது என ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, August 7th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது மிகவும் கடினமான பணி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல்... [ மேலும் படிக்க ]

பெற்றோலிய பொருட்கள் இறக்குமதி – விநியோகத்திற்கு பொருத்தமான நிறுவனத்தை மதிப்பாய்வு செய்ய குழு நியமனம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும், விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கும், பொருத்தமான நிறுவனங்களை மதிப்பாய்வு செய்வதற்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Saturday, August 6th, 2022
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது நான்காயிரத்து தொள்ளாயிரத்து பத்து... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் திங்கட்கிழமை(08) முதல் அதிகரிப்பு!

Saturday, August 6th, 2022
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக்கட்டணங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(08) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில்... [ மேலும் படிக்க ]