தினசரி செய்திகள்

அடுத்த மாதம்முதல் எயார் இந்தியா விமான சேவைகள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு – சுற்றுலா அதிகார சபை தலைவர் தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
எயார் இந்தியா விமான சேவை அடுத்த மாதம்முதல் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளது. எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் பலாலி சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி ரணில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் – சீனாவின் பதிலும் எதிர்பார்ப்பு!

Monday, August 29th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் உடன்படிக்கைக்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை கடன் வழங்குநர்களுடன் தொடர்புகளை பேணி வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று,... [ மேலும் படிக்க ]

பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாக்கும் வலையமைப்பு அவசியம் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Monday, August 29th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியுடன் இலங்கை தனது பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய... [ மேலும் படிக்க ]

பாதீட்டில் உணவுக்கு உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தமுறை பாதீட்டில் உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்த உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உதவியுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
ஐரோப்பிய ஒன்றியம், யுனிசெஃப் அமைப்பு மற்றும் நியூசிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்தும் வகையில் உணவு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத வெளிநாட்டு பண பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பிரத்தியேக குழு – பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை!

Monday, August 29th, 2022
சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் பிரத்தியேக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒருவர்உயிரிழப்பு!

Friday, August 26th, 2022
யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த கர்ப்பிணிபெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து... [ மேலும் படிக்க ]

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி!

Tuesday, August 16th, 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து... [ மேலும் படிக்க ]

துவிச்சக்கர வண்டி விற்பனை சடுதியாக வீழ்ச்சி – துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் கவலை!

Tuesday, August 16th, 2022
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத்... [ மேலும் படிக்க ]

புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன்னர் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குழு நியமனம்!

Tuesday, August 16th, 2022
அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]