தினசரி செய்திகள்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான அமைச்சரவை உபகுழு நியமனம்!

Tuesday, August 16th, 2022
அடுத்த வருடம் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்க... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்!

Monday, August 15th, 2022
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை – இன்று எரிபொருள் விலை குறைக்கப்படும் உனவும் எதிர்பார்ப்பு!

Monday, August 15th, 2022
QR குறியீட்டின் கீழ் பெறப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு 12:00 மணிமுதல் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, QR குறியீட்டின்படி கடந்த வாரம் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அதே அளவு... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு – திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 – 16 நாள்களாகும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் அலகு செயலிழந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொழில்நுட்பவியலாளர்கள் கோளாறினை கண்டறியும் பணியில்... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலைகளினதும் செயற்பாடுகள் நாளைமுதல் ஆரம்பம் – வாரம் 5 நாட்களும் நடபெறும் என்பதுடன் போக்குவரத்து சிக்கல் உள்ள ஆசிரியர்கள் – மாணவர்களுக்கும் சலுகை!

Sunday, August 14th, 2022
அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும்  செயற்பாடுகளை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன் வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய நாளைமுதல்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் புதுப்பிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, August 14th, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது கியு.ஆர் முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (14) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது. கடந்த வார தரவுகளை ஆராய்ந்த... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே தடையை நீக்குகின்றோம் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Sunday, August 14th, 2022
புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது. எனவே அவர்களின்... [ மேலும் படிக்க ]

சீன கப்பல் விவகாரம் – யாரையும் பகைத்துக்கொள்ளமாட்டோம் – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, August 14th, 2022
எமக்கு இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், எந்த நாடுகளையும் நாம் பகைக்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சீன கப்பல் விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு நேர தபால் ரயில் சேவை ஆரம்பம்!

Saturday, August 13th, 2022
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கும் இடையிலான இரவு நேர தபால் ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதனை விட குறுகிய கால பேரிடர் ஏற்படலாம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

Saturday, August 13th, 2022
இலங்கையில் தற்போது வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி எசல... [ மேலும் படிக்க ]