தினசரி செய்திகள்

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளதுடன் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பரிதவித்த மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!

Saturday, November 21st, 2020
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 411 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று காலை கட்டார் - தோஹாவிலிருந்து 332 பேர் , ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்படாத தடுப்பூசிக்கு மக்களை கினிப் பன்றிகளாக அரசாங்கம் பயன்படுத்தாது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020
கொரோனா வைரஸுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மாணவர் விஷாவில் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை!

Saturday, November 21st, 2020
ஐரோப்பிய நாடுகளில் குடியேறுதல் மற்றும் தொழில்வாய்ப்புகளைத் தேடுதல் ஆகியவற்றுக்காக மாணவர் வீசாக்களின் ஊடாக ரஷ்யாவிற்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – இலங்கையில் 27 நாட்களில் 60 பேர் பலி!

Friday, November 20th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் இதுவரை 15 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர். மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 59... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் !

Friday, November 20th, 2020
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் குழுவின் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமைமுதல் மீண்டும்... [ மேலும் படிக்க ]

இளம் தொழில் முனைவோருக்காக ஆயிரம் Q-SHOP திட்டம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

Friday, November 20th, 2020
இளம் தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் கியூ-ஷொப் திட்டத்தின் ஆரம்ப விழா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (19.11.2020) வியாழக்கிழமை இலங்கை அரச வர்த்தக பொது... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

Friday, November 20th, 2020
நாட்டின் சில பிரதேசங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும்... [ மேலும் படிக்க ]

90 மில்லியன் ரூபாயை முறைகேடு – இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குற்றப்புலனாய்வாளர்களால் கைது!

Friday, November 20th, 2020
இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை உர கூட்டுத்தாபனத்துக்கு தனியார்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாட்டின் வறுமை ஒழிப்பின் ஆரம்ப புள்ளியாகும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

Friday, November 20th, 2020
2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாட்டின் வறுமை ஒழிப்புக்கு ஆரம்ப புள்ளியாகும். இந்த வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக வரவேற்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள்... [ மேலும் படிக்க ]