தினசரி செய்திகள்

தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவுதிகள் உடன் பதிவு செய்யுங்கள் – மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் அறிவித்தல்!

Friday, November 20th, 2020
தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவுதிகள், தமது பெயர்களை மாவட்ட செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர் விவகாரம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இன்றும் நான்கு கொரோனா மரணங்கள் – மொத்த உயிரிழப்பு 73 ஆக உயர்வு!

Friday, November 20th, 2020
இலங்கையில் இன்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் 70,86 வயதுடைய ஆண்கள்... [ மேலும் படிக்க ]

பாதிட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி !

Thursday, November 19th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றையதினம் இரண்டாவது நாளாக... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் வரவுசெலவு திட்டம் தோற்கடிப்பு!

Thursday, November 19th, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் நடைபெற்ற பதீடு மீதான... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தொடர்பில் இந்தவாரம் முக்கிய தீர்மானம் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Thursday, November 19th, 2020
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்து இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்வு – பெண்கள் பணிபுரிவது தொடர்பாக அவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும் – பொதுச் சேவை ஊழியர் சங்கம் !

Thursday, November 19th, 2020
2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி யாற்றும் ஆண்,பெண் இரு பாலருக்கும் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழகத்தின் பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது!

Thursday, November 19th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு இன்று (19) திறந்து வைக்கப்பட்டது. கொரோனா நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் 25 ஆம் திகதிமுதல் ஆரம்பம் -பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 19th, 2020
2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றினால் நேற்றும் மூவர் உயிரிழப்பு !

Thursday, November 19th, 2020
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் இரு ஆண்கள் வீட்டிலும் மற்றொரு பெண்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று!

Thursday, November 19th, 2020
பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மூன்றாம் தவணை கல்வி... [ மேலும் படிக்க ]