தினசரி செய்திகள்

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று!

Wednesday, November 25th, 2020
வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) இடம்பெறுகின்றது நிலையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகும் சபை அமர்வின்போது வெகுஜன ஊடகங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை – அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Wednesday, November 25th, 2020
மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவது தொடர்பாக பிரதமரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குழுவில் தெரிவித்தார். அத்துடன் விகிதாசார... [ மேலும் படிக்க ]

இலங்கையை நோக்கி நகரும் நிவர் சூறாவளி – வட பகுதியை தாக்கும் அபாயம்!

Wednesday, November 25th, 2020
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள “NIVAR” என்ற சூறாவளியானது நேற்று இரவு 11.30 மணியளில் பாரிய சூறாவளியாக மாறியுள்ளது. அது இலங்கையின் காங்கேசன்துறைக்கு கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்பய ராஜபக்சவுக்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!

Tuesday, November 24th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் பிணையில் விடுதலை!

Tuesday, November 24th, 2020
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சற்று முன்னர்... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

Tuesday, November 24th, 2020
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அந்த சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அரச... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்த்து தெரிவிப்பு!

Tuesday, November 24th, 2020
ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார. கடந்த ஓராண்டு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடர்பில் இராணுவத் தளபதி விளக்கம்!

Tuesday, November 24th, 2020
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் முக்கியத்துவம் வழங்கும் நாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் நாளை ஆரம்பம்!

Tuesday, November 24th, 2020
இம்முறை நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன. சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாளைமுதல்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் திறப்பது குறித்து அர சாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் எதிர்ப்பு – இலங்கை ஆசிரியர் சங்கம் !

Monday, November 23rd, 2020
இன்றுமுதல் பாடசாலைகள் திறப்பது குறித்து அர சாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரி விக்கிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித் துள்ளது. தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு... [ மேலும் படிக்க ]