வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடர்பில் இராணுவத் தளபதி விளக்கம்!

Tuesday, November 24th, 2020

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் முக்கியத்துவம் வழங்கும் நாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காகவே முக்கியத்துவம் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகளில் உள்ளவர்கள் மிகவும் சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ள காரணத்தினால் இவ்வாறு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: