வெளிநாட்டு செய்திகள்

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

Saturday, November 17th, 2018
சூரியனுக்கு அருகே பூமியை போன்ற புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கலிபோனியா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையமும், ஸ்பெயின்... [ மேலும் படிக்க ]

வட கொரியாவினால் அதி நவீன ஆயுதம் பரிசோதனை!

Saturday, November 17th, 2018
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள அதி நவீன ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்தத் தகவலை... [ மேலும் படிக்க ]

பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி : சிம்பாப்வேயில் சோகம்!

Saturday, November 17th, 2018
சிம்பாப்வேயில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்தவர்களில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் காயடைந்துள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியா காட்டுத்தீ : பலி எண்ணிக்கை 66 ஆக அதிகிப்பு!

Friday, November 16th, 2018
கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளது. தீயைக்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை : சர்வதேச விமான நிலையம் இடைநிறுத்தம்!

Friday, November 16th, 2018
அதிக மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக குவைட் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த மற்றும் புறப்படவிருந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று... [ மேலும் படிக்க ]

பிரித்தானியப் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

Friday, November 16th, 2018
பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை கொண்டுவர கன்சர்வேடிவ் கட்சி தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டனானது... [ மேலும் படிக்க ]

ஜமால் கசோகி கொலை : 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

Friday, November 16th, 2018
ஊடகவியலாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் 05 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ரியாத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, November 16th, 2018
ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக... [ மேலும் படிக்க ]

தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் : 18 மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை!

Friday, November 16th, 2018
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக 18 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கஜா... [ மேலும் படிக்க ]

ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருது மீளப்பெறப்பட்டது!

Wednesday, November 14th, 2018
மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர் உயரிய கௌரவப்பட்டம் மீளப்... [ மேலும் படிக்க ]