சீரற்ற காலநிலை : சர்வதேச விமான நிலையம் இடைநிறுத்தம்!
Friday, November 16th, 2018அதிக மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக குவைட் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த மற்றும் புறப்படவிருந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை குவைட் நாட்டுக்கு பயணித்த பல விமானங்கள் அதன் அருகில் உள்ள நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முதல் குவைட்டில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன், முழுப் பொறுப்பை ஏற்கிறேன் - டோனி பிளேயர்
லிபியக் கடற்கரையில் 87 சடலங்கள் கரையொதுங்கியது!
சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்… முற்றிலும் முடங்கியது போக்குவரத்து!
|
|