வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் : 40 பேர் பலி!

Wednesday, November 21st, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முஹமத் நபியின்... [ மேலும் படிக்க ]

அமுலுக்கு வரும் வகையில் புகைப்பிடித்தல் முற்றாக தடை!

Wednesday, November 21st, 2018
இந்தியாவின் கர்நாடகா மாநிலம் முழுவதும் புகைப்பிடிப்பதற்கான தடை அமுலுக்கு வந்துள்ளது. கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பில், பெங்களூருவில்... [ மேலும் படிக்க ]

ஏமனில் 3 ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி!

Wednesday, November 21st, 2018
கடந்த 3 ஆண்டுகளாக ஏமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரில் மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்படைக்காக 3,500 கோடியில் 2 போர்க் கப்பல் கட்ட முடிவு!

Wednesday, November 21st, 2018
இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் - ரஷ்யாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் இடையே 3,500 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 2 போர்க் கப்பல்களை கட்டுவதற்கு இரு நாடுகளின்... [ மேலும் படிக்க ]

மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – சிகாகோ 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, November 20th, 2018
சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய... [ மேலும் படிக்க ]

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!  

Monday, November 19th, 2018
தென் பசுபிக் கடலில் உள்ள பிஜி தீவில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மீதான வரி உயர்விற்கு எதிர்ப்பு போராட்டம்!

Monday, November 19th, 2018
பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் பிரான்சில்... [ மேலும் படிக்க ]

மாலைதீவு ஜனாதிபதியாக சாலிக் பதவி ஏற்பு!

Monday, November 19th, 2018
அண்மையில் மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று புதிய ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : விமானி பலி!

Monday, November 19th, 2018
ஜேர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக வானில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய விமான விபத்து : அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

Saturday, November 17th, 2018
இந்தோனேசியாவில் 189 பயணிகளுடன் விமானம் ஒன்று கடலுக்குள் விழுந்து நொருங்கிய விபத்து தொடர்பாக, அந்த விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்... [ மேலும் படிக்க ]