இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : விமானி பலி!
Monday, November 19th, 2018ஜேர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக வானில் ஒன்றோடொன்று நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
குறித்த விபத்தின் போது ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு விமானி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
Related posts:
மீண்டும் பங்களாதேஷ் பிரதமரானார் ஷேக் ஹசீனா!
தேவாலயத்தில் தீ வைப்பு - 6 பேர் உயிரிழப்பு!
கடந்த 36 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை - சீனாவின் ஹூபெய் மாகாணம்!
|
|