பிரதான செய்திகள்

வாக்களிக்க அனுமதிக்கப்படாத ஒரு இலட்சம் தனியார் பணியாளர்கள் – தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பீடு!

Monday, November 18th, 2024
சுமார் 100,000 தனியார் துறை ஊழியர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். விடுமுறை எடுக்க முடியாமல்... [ மேலும் படிக்க ]

இம்முறை 6,67, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தகவல்!

Saturday, November 16th, 2024
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6,67, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

10 ஆவது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு – நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவிப்பு!

Saturday, November 16th, 2024
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற பதில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கோர விபத்து –  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு!

Saturday, November 16th, 2024
வெலிகம பொல் அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் தீ விபத்து – 10 சிறுவர்கள் உயிரிழப்பு!

Saturday, November 16th, 2024
இந்தியாவின் - உத்திரப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிறுவர்கள் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேசத்தின் - ஜான்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மு.ப 01.00 மணி வரை 36℅ வீதம் வாக்களிப்பு!

Thursday, November 14th, 2024
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மு. ப... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் மு.ப 10.00 மணி வரை 16℅ சதவீதம் வாக்களிப்பு!

Thursday, November 14th, 2024
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு... [ மேலும் படிக்க ]

350,000 இற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் இதுவரை உரியவர்களிடம் சென்றடையவில்லை – அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, November 13th, 2024
பொதுத் தேர்தலுக்கான 350,000 ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அஞ்சல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல்  –  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் ஆரம்பம்!

Wednesday, November 13th, 2024
நாடாளுமன்ற தேர்தல்  நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை – கல்வி அமைச்சு!

Wednesday, November 13th, 2024
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக்... [ மேலும் படிக்க ]