யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மு.ப 01.00 மணி வரை 36℅ வீதம் வாக்களிப்பு!
Thursday, November 14th, 2024
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மு. ப 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்
Related posts:
ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது கொலைவெறித் தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்!
முதல் மூன்று மாதங்களில் 698 பேர் பலி - வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை!
புகையிரதத் திணைக்களத்தினால் Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அறிமுகம் !
|
|
|


