தினசரி செய்திகள்

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை!

Thursday, February 6th, 2025
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப்... [ மேலும் படிக்க ]

11 லீட்டர் கசிப்புடன் ஆறுகால்மடம் பகுதியில் ஒருவர் கைது!

Thursday, February 6th, 2025
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் 11 லீட்டர் கசிப்புடன், நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அர்ச்சுனா எம்பியின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் கடும் எதிர்ப்பு!

Thursday, February 6th, 2025
ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளைஅதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் – வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, February 4th, 2025
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ்... [ மேலும் படிக்க ]

பார்வைக்குறைபாடு – வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு!

Tuesday, February 4th, 2025
யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 77 ஆவது சுதந்திரதினம் இன்று –  ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாட்டம்!

Tuesday, February 4th, 2025
இலங்கையின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்றாகும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பவனி!

Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடும் தென்னிலங்கையின் கட்சிகள்! 

Monday, February 3rd, 2025
. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, February 3rd, 2025
ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை – கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு!

Monday, February 3rd, 2025
தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார... [ மேலும் படிக்க ]