சிறப்புச் செய்திகள்

ஊர்காவற்றுறையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 5th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார  சபை தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில், கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இன்று... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் பேசுவது மிகவும் முக்கியமானது  – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 5th, 2025
....இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் – ஊர்காவற்றுறை கரம்பொன் மக்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, April 5th, 2025
நீண்டநாள் கனவாக இருந்துவந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்த ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபை வேட்பாளர்களை சந்தித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 4th, 2025
யாழ் மாநகர சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை சந்தித்து தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கடசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடியாடியுள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றசாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களது அறிமுக கூட்டம்! 

Tuesday, April 1st, 2025
......ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியில்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படுவதே எமது நோக்கம் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் சுட்டிக்காடு!

Sunday, March 30th, 2025
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வேலணை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுகமும்!

Saturday, March 29th, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  வேலணை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் இன்றையதினம் (29)   கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Saturday, March 29th, 2025
ஊர்காவற்றுறைக்கு விஜயத்தினை இன்று மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன்... [ மேலும் படிக்க ]

மக்கள் வெற்றிகொள்ள ஈ.பி.டி.பியின் வெற்றியை உறுதி செய்யுங்கள் –  செயலாளர்  நாயகம் டக்ளஸ்  தேவானந்தா!

Friday, March 28th, 2025
......நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தமது அடிப்படை தேவைகளையும் அபிலாசைகளை  பெற்றுத்தரக் கூடியவர்களுக்கு  வாக்குகளை வழங்கி தமக்கானவர்களை வெற்றிபெறச் செய்து தாமும்... [ மேலும் படிக்க ]

கட்சியின்  கடந்த காலச் செயற்பாடுகளை  தெளிவபடுத்தி மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் –  செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா!

Thursday, March 27th, 2025
உள்ளூராட்சி சபை கட்டமைப்புக்கள் மூலம் வேலைத் திட்டங்களை வினைத் திறனாக முன்னெடுத்த அனுபவம் உள்ள ஒரே தரப்பு என்ற அடிப்படையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  கடந்த காலச் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]