சிறப்புச் செய்திகள்

நல்லை ஆதீன முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 2nd, 2025
இறைபாதம் அடைந்துள்ள நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  ஒட்டுண்ணி கஜேந்திரன் இன்று தீவக மண் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் –  ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்!

Wednesday, April 30th, 2025
தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி,  தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர்... [ மேலும் படிக்க ]

அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே  மக்களின் தெரிவாக அமைய வேண்டும் – செயலாளர் நாயகம்   டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, April 29th, 2025
.......உறவினர்கள், ஊரவர்கள்  என்ற அடிப்படையில் அல்லாமல், அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் தெரிவாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் ... [ மேலும் படிக்க ]

அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க  எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன்  –  நெடுந்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 26th, 2025
......நான் நெடுந்தீவுக்கு நன்றியையும்  விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொருபொழுது... [ மேலும் படிக்க ]

தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – நெடுந்தீவில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெலிவிப்பு.!

Saturday, April 26th, 2025
தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என சுட்டிக்கட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம்  குருநகர் பகுதியில் திறந்துவைப்பு!

Friday, April 25th, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றையதினம் (24) குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது -பிரதேச மக்கள் தெரிவிப்பு!

Thursday, April 24th, 2025
எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது என சுட்டிக்காட்டியஎழுவைதீவு பிரதேச மக்கள் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுபடுத்திய நாவற்குழி 300 வீட்டுத் திட்ட மக்கள்!

Thursday, April 24th, 2025
நாவற்குழி 300 வீட்டுத் திட்ட மக்கள், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுபடுத்தினர். குறிப்பாக, வீட்டுத்... [ மேலும் படிக்க ]

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிக் கட்டமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் !

Monday, April 21st, 2025
அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம்  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரியாலை காந்தி சனசமூக நிலைய பகுதியில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் ஊள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டம்!

Saturday, April 19th, 2025
அரியாலை காந்தி சனசமூக நிலையப் பகுதியில் யாழ் மாநகர சபைக்கான 7 ஆம் வட்டார வேட்பாளர் டினோஜ் குமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]